AYAN EDUCATIONA NEWS

Tuesday, 14 July 2020

*UTA - FREE ONLINE WORKSHOP ON CREATING ANDROID App*

*UTA - FREE ONLINE WORKSHOP ON CREATING ANDROID App*

*UNIVERSAL TEACHERS ACADEMY, Puducherry, India Organised 5 days FREE ONLINE WORKSHOP ON CREATING ANDROID App*

*DATE:*
16- 20 JULY 2020

*_NO CODING REQUIRED_*

*⚡ENCLISH VERSION 2 PM | TAMIL VERSION ®4 PM*

*📲SCAN THE QR CODE TO REGISTER*

*⚡GADGET:*
LAPTOP/ PC
ANDROID MOBILE
HEAD SET

*⚡TARGET GROUP:*
TEACHERS
EDUCATORS
TRAINEE TEACHERS

_WORKSHOP SCHEDULE:_

*⚡16 JULY 2020 INTRODUCTION OF ANDROID APP*

*⚡17 JULY 2020 CREATION OF ANDROID APP-1*

*⚡18 JULY 2020 CREATION OF ANDROID APP - II*

*⚡19 JULY 2020 CREATION OF ANDROID APp - III*

*⚡20 JULY 2020 UPLOADING ANDROID APP IN PLAYSTORE*

*🖥️👁️WATCH US LIVE YouTube, Zoom*

*🏆E-CERTIFICATE WILL BE PROVIDED*

*📲PHASE-8 REGISTRATION FORM*
👇👇👇👇👇👇👇👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScS0kF1wWBEMODGawceHbShSTLZrURBRmdqIvx5b-I1ChiMQw/viewform?usp=send_form

*_CREATION OF ANDROID APPS_*

*⚡5 DAYS FREE ONLINE WORKSHOP FOR TEACHERS, EDUCTORS ALSO STUDENTS*

16-20 JUL 2020

*📲Contact:*
9841049322
9360285488
www.utaindia.blogspot.com

Regards,
*_UTA_*

Wednesday, 8 July 2020

*🖋️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்*

*🖋️12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்வு தேதி இன்று மாலை அறிவிக்கப்படும்*

*தேர்வு எழுதிய 3 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்*

*🚆🏔12ம் வகுப்பு கடைசி தேர்வு எழுதாத மாணவர்கள் தேர்வு தேதி குறித்து இன்று மாலைக்குள் முதல்வர் அறிவிப்பார்*

*34482 மாணவா்கள் கடைசி தோ்வு எழுதவில்லை; அதில் 718 பேர் மட்டுமே தோ்வெழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்; இவர்களுக்கு தேர்வு முடிந்த பின் தேர்வு முடிவு வெளியாகும் - அமைச்சர் செங்கோட்டையன்*

*அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும்*

*அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும்*

*💢தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் திட்டம்; வரும் 13ம் தேதி முதல் தொடக்கம் : அமைச்சர் செங்கோட்டையன்*


*♦♦கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால், மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.*

 *♦♦தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளிகளிலும் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்பட இருக்கிறது.*

*♦♦தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்*
*என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*

*♦♦அரசுப் பள்ளிகளில் வரும் 13ஆம் தேதி முதல் ஆன்லைன் கல்வி முறை தொடங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.*

*⭕⭕இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-*

*♦♦அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பை வரும் 13ம் தேதி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைப்பார்.*

*♦♦பாடப்புத்தகங்களை வழங்கியவுடன் ஆன்லைன் கல்வி திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.*

*♦♦அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*

 *♦♦ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு சேனல் என்று 5 பாடங்களையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.*

*♦♦பொதிகை, கல்வி தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சிகளில் வரும் 13-ம் தேதி முதல் கால அட்டவணை அடிப்படையில் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்று கூறிய அவர், கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.*

*♦♦மாவட்டம் தோறும் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாத 10ம் வகுப்பு மாணவர்கள் என மாவட்டத்திற்கு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர்.*

*♦♦அவர்களுக்கு தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.*

*♦♦12ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.*

*♦♦விடுபட்ட மாணவர்களுக்கான தேர்வு தேதியை முதல்வர் இன்று மாலை வெளியிடுவார்.*

*♦♦பிளஸ் 2 மாணவர்கள் 34,482 பேர் கடைசி தேர்வை எழுதவில்லை.*

 *♦♦அதில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர்.*

*♦♦தேர்வு முடிந்த 4 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.*

 *♦♦பிளஸ் 1,பிளஸ் 2 பாடத் திட்டம் கடந்த ஆண்டு இருந்ததே தொடரும். என்றார்.*